Friday, September 14, 2012

మనస్సు నిలకడగా ఉండాలి

మనస్సు నిలకడగా ఉండాలి
మాట తీయగా ఉండాలి
మంచి ఆలోచనలు ఉండు గాక
అనుకున్నవి జరగుగాక
సులువుగా ఆశయాలు నెరవేరు గాక
ధనమూ, ప్రేమా కావాలి
ధరణిలో మంచి పేరు సంపాదించాలి

కన్నులు తెరిచి ఉండుగాక
పనిలో శ్రద్ధ ఉండుగాక
స్త్రీలు స్వతంత్రంగా ఉండు గాక
పరాత్పరుడు అందరినీ రక్షించుగాక
భూమి సస్యశ్యామలియయి ఉండుగాక
స్వర్గాలు చేరువలో ఉండుగాక
సత్యమే నిలుచుగాక
ఓం ఓం ఓం

మూలం : సుబ్రహ్మణ్య భారతి రచన

மனத்தில் உறுதி வேண்டும்

மனதி லிறுதி வேண்டும் 

வாக்கினி லேயினிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும் 

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும், 

கைவசமாவது விரைவில் வேண்டும்,
தனமும் இன்பமும் வேண்டும், 

தரணியிலே பெருமை வேண்டும்,
கண் திறந்திட வேண்டும், 

காரியத்தி லுறுதி வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும், 

பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும், 

வானகமிங்கு தென்பட வேண்டும்,
உண்மை நின்றிட வேண்டும், 

ஓம் ஓம் ஓம்.

4 comments:

  1. బాగా వ్రాశారు.

    ReplyDelete
  2. ధరణి లాంటి సంస్కృత పదాల్లో బండి ఱ ఉండదు.

    ReplyDelete